பதிப்புகள்
நூலை வாசிக்கப் பயன்படும் ஒரு கருவி என்பதைக் கடந்து அவை வரலாற்று நிலைப்பட்ட சில தன்மைகளையும்
உள்ளடக்கி அமைகின்றன. பதிப் பாசிரியர்களும் நூலாசிரியர், உரையாசிரியர் போல சில விவாதங்களைத்
தம் பதிப் புகளின் வழியாக முன்வைக்கின்றனர். அத்தகைய விவாதங்கள் ஒரு குறிப்பிட்ட காலச்
செயல்பாட்டின் சமூக, அரசியல் பின்புலங்களை அறிந்து கொள்ளத் துணை புரிகின்றன. இந்தப்
பின்புலத்தில் தொல்காப்பியச் சொல்லதிகாரம் சேனாவரையர் உரைக்கு முதன்முதலாக வெளிவந்த
இரு பதிப்புகள் எவ்வாறு மேற்சொல்லப்பட்ட தன்மைகளை உள்ளடக்கி அமைகின்றன என்பதைப் பின்வரும்
விவாதத்தின் மூலம் அறியலாம்.
Sunday, June 29, 2014
தொல்காப்பியச் சொல்லதிகாரப் பதிப்புகள்
Labels:
பதிப்பு வரலாறு
தமிழின் பெருமையை தமிழின் சிறப்பை பறைசாற்றுதல்
Subscribe to:
Posts (Atom)
-
தமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...
-
பிரதாப முதலியார் சரித்திரத்தின் வழியாகத் தொடங்கிய தமிழ் நாவல் வரலாற்றில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சுட்டத் தக்கது. சங்க ...
-
தொல்காப்பிய ஆய்வுகள் தொல்காப்பியம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளில் எனக்குக் கிடைத்தவற்றை பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்தித் தந்துள்...